517
உத்தரகாண்டில் மதரசா கட்டடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். ஹல்த்வானி பகுதியில் காவல்நிலையம் அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரசா கட்டடத்தை நீதிமன்ற உத்தரவின் பேர...

979
உத்தரகாண்ட் சுரங்கத்துக்குள் 12 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுடன் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உணவுப் பொருட்களை அனுப்பும் குழாய்கள் ம...

2601
ஜாதகம் சரியில்லை, சிறை செல்ல வேண்டி வருமென்று ஜோதிடர்களால் எச்சரிக்கப்படும் நபர்களுக்கு, பரிகாரமாக 500 ரூபாய் வாடகையில் ஒருநாள் இரவு மட்டும் தங்கும் வகையில் அறைகளை உத்தரகண்ட் சிறை நிர்வாகம் தயார்ப...

1384
உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்கிறார். ஆளுநர் குருமித் சிங் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மோடி, மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட...

3822
பெற்றோர் வாங்கிக் கொடுத்த 2 லட்ச ரூபாய்க்கு பைக்கை வீலிங் செய்து போலீசிடம் பறி கொடுக்கும் ஊதாரி இளைஞர்கள் மத்தியில், குடும்பத்தின் வறுமையான சூழலிலும், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் வே...

4814
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து இறுதி முடிவெடுக்க நாளை பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் கூடுகிறது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார். ப...

4579
உத்தரகாண்டில் மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லாத கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகளான 28 வயது இளம்பெண் ஒருவர், யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். மாநிலத்திலுள்ள பின்தங...



BIG STORY